Sat ,Apr 20, 2024

சென்செக்ஸ் 73,088.33
599.34sensex(0.83%)
நிஃப்டி22,147.00
151.15sensex(0.69%)
USD
81.57
Exclusive

Kanavu Palangal in Tamil: கனவில் தானியங்களை பார்த்தால் இதுவா நடக்கும்..?

Manoj Krishnamoorthi July 24, 2022 & 09:40 [IST]
Kanavu Palangal in Tamil: கனவில் தானியங்களை பார்த்தால் இதுவா நடக்கும்..?Representative Image.

நாள் முழுவதும் ஓடியாடி உழைப்பது எதற்காக...... சிறப்பான வாழ்க்கை வாழ தான், நாம் நினைக்கும் வாழ்க்கை நம் கனவில் வந்தால் சந்தோஷமாக இருக்கும், ஆனால் நம்மை மிரளவைக்கும் கனவு வந்தால் என்ன பலன் என்பது நம்மில் பலருக்கு தெரியாது. உங்களுக்கு அந்த மாதிரியான கனவு ஏதேனும் வந்து அது பற்றிய சந்தேகமா..? 

உங்களுக்கு கனவில் வித்தியாசமாக ஏதேனும் வந்து அதனால் ஏற்படும் பலன் என்னவென்று பற்றி அறிய வேண்டுமா..? எங்கள் பதிவில் கனவில் தானியங்கள் வருவதால் ஏற்படும் பலன் பற்றி கொடுக்கப்பட்டுள்ளது. 

கனவு பலன் (Kanavu Palangal in Tamil)

PART 1:  நம்ம கனவில் மாடு, எருமை வந்தால் இது நடக்குமா….  

அரிசி

  • கனவில் அரிசி நிறைந்த கூடை அல்லது மூட்டையைப் பார்த்தால் அது நமக்கு நன்மையை உண்டாக்கும்.
  • ஒருவேளை உணவு உண்பதுபோல் கனவு கண்டால்  நீங்கள் நினைத்து கூட பார்க்க முடியாத தன லாபம் வரப்போகிறது என்பதாகும்.
  • கனவில் பறவைகள் அரிசி உண்பதுபோல் கனவு வந்தால் வாழ்வில் இதுவரை இருந்த பிரச்சனைகள் நீங்கும் என்பது அர்த்தமாகும்.
  • ஒருவரிடம் இருந்து நீங்கள் அரிசி பெறுவது போல் கனவு வந்தால் சீரான வருமானம் உண்டு என்பதாகும், வேலைவாய்ப்பு உருவாகும் என்பது அர்த்தமாகும்.
  • ஒருவேளை நீங்கள் அரிசியை பரிமாறுவது போல் கனவு கண்டால் அது நண்பர்கள் அல்லத்ஹு நெருங்கிய மனிதருடன் குழப்பத்தை உருவாக்குவதற்கான அறிகுறியாகும். 

தானியம்

  • உங்கள் கனவில் தானியங்கள் நன்றாக விளைவது போன்ற கனவு வந்தால் வாழ்க்கை முன்னேற்றம் அடையும். 
  • கனவில் தானியத்தைக் கண்டால் உங்கள் செல்வ நிலை பெருகும் என்பதே அர்த்தமாகும். ஒருவேளை நவதானியங்களை கனவில் பார்த்தால் ஆயுள் அதிகரிக்கும் என்பது அர்த்தமாகும்.
  • கனவில் மாட்டுவண்டி மற்றும் நெல் மூட்டையைக் கண்டால் தடைபட்ட காரியம் விரைவில் ஈடேறும் என்பதன் அறிகுறியாகும்.
  • நீங்கள் தூங்கும்போது கனவில் கூடை நிறை எள் இருப்பது போல கனவு வந்தால் கையில் இருக்கும் பணம் நிச்சியமாக செலவாகும்.கனவில் எள்ளை வந்தால் திட்டமிட்ட காரியம் தடைகளுக்கு பிறகு தான் ஈடேறும் என்பது அர்த்தமாகும்.

இதுபோன்ற ஆன்மிக செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில்   Search Around   Web பக்கமான எங்களைப் பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்...

 

TAG: Kanavu Palangal in Tamil, sapiduvathu pol kanavu vanthal enna palan, thaniyam kanavil vanthal, arisi kanavil vanthal enna palan, arisi mootai kanavil vanthal, arisi kanavil vanthal, ellu kanavil vanthal enna palan, எள் கனவில் வந்தால், kanavil sapadu vathu pol kanavil vanthal enna palan 

 


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்