Agricultural Loans 2022 Apply online: இந்தியாவின் முதுகெலும்பாகக் கருதப்படுவது விவசாயமே. நாம் செய்யும் ஒவ்வொரு தொழில்களுக்கும் மூலதனம் என்பது அவசியம். அது போல விவசாயத்திலும் மூலதனம் என்பது அவசியம் தேவை. மூலதனம் சார்ந்த நிலையில், குறைந்த வட்டியில் விவசாயிகளுக்குக் கடன் வழங்குவதற்கு அரசு உதவுகிறது.
இந்த வகையான திட்டத்தில், கூட்டுறவு வங்கிகள் மூலம் விவசாயிகளுக்குக் கடன்கள் வழங்கப்படுகின்றன. விவசாயிகளுக்கு விசாயத்தைப் பாதுகாக்கும் வகையில் அரசு மூலம் கடன் உதவி வட்டியுடன் வழங்கப்படுகிறது. விவசாயிகளுக்குப் பயன்படும் வகையில், வழங்கப்படும் இந்த வகை கடன்கள் குறைவான வட்டி விகிதத்திலேயே கொடுக்கப்படுகிறது.
இரண்டு முக்கிய செயல்களின் படி, விவசாயிகளுக்குக் கடன்கள் வழங்கப்படுகின்றன. அதாவது, நீர் மேலாண்மை, எலி ஒழிப்பும் பூச்சி பூஞ்சாண மருந்து தெளித்தல், களை எடுத்தல், உழவுத் தொழில், அறுவடைத் தொழில் போன்ற வேலைகளுக்குத் தேவைப்படும் பணம் கடன் வழங்கப்படுகிறது. மேலும், விவசாயத்திற்குத் தேவையான உரங்கள், களைக் கொல்லிகள், நுண்ணூட்டச் சத்துக்கள் , விதைகள் போன்றவற்றை இடு பொருள்களாக வாங்குவதற்கு வழங்கப்படுகிறது.
கடன் பெறுவதற்கான தகுதி
விவசாயிகள் கடன் பெறுவதற்குக் கீழ்க்காணும் தகுதிகளைப் பெற்றிருக்க வேண்டும்.
பயன்கள்
கடன் பெறுவதற்கான சான்றுகள்
எவ்வாறு பெறலாம்?
வங்கிகளில் கடன் பெறுவதற்கு, கீழே கொடுக்கப்பட்டவைகள் முக்கியமானதாகக் கருதப்படுகிறது.
கடனைத் திரும்பிச் செலுத்தும் முறை
விவசாயிகள் பெறும் பயிர் சாகுபடிக்கான கடன் தொகை எந்த வகையாக இருந்தாலும், அந்தப் பயிரினுடைய அறுவடைக் காலம் முடியக் கூடிய இரண்டு மாதத்திற்குள் வட்டியும், அசலும் செலுத்த வேண்டும் எனக் கூறப்படுகிறது.
உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.
Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்....
Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…