இயற்கை விவசாயத்திற்காக நிலம் தேவைப்படுவதாக தமிழ் இயற்கை வேளான் பண்ணை ஆலோசனை மையம் தகவல் ஒன்றை வெளியிட்டுள்ளது.
அதன் படி, கீழே கொடுக்கப்பட்ட பகுதிகளில் 5 ஏக்கர் முதல் 10 ஏக்கர் வரையிலான செம்மண் பூமி நிலம் தேவைப்படுவதாகக் குறிப்பிட்டுள்ளது.
திருநெல்வேலி – திருச்செந்தூர்
திருநெல்வேலி – மதுரை
திருநெல்வேலி – நாகர்கோவில்
திருநெல்வேலி – மூலைக்கரபட்டி
திருநெல்வேலி – தூத்துக்குடி
இந்த பகுதிகளின் வழியில் நிலம் இயற்கை விவசாயத்திற்காகப் பூமி நிலம் தேவைப்படுகிறது.
தொடர்பு கொள்ள
இது குறித்து தொடர்பு கொள்ள நினைப்பவர்கள், திருநெல்வேலியில் உள்ள தமிழ் இயற்கை வேளாண் பண்ணை ஆலோசனை மையத்தில் தொடர்பு கொள்ளலாம்.
அலைபேசி எண்: 97884 08178
உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.
Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.....
Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…