Sat ,Jul 27, 2024

சென்செக்ஸ் 81,332.72
1,292.92sensex(1.62%)
நிஃப்டி24,834.85
428.75sensex(1.76%)
USD
81.57
Exclusive

Tamilnadu News Live : புத்தக விற்பனை செய்தால் கடும் நடவடிக்கை - அமைச்சர்

Muthu Kumar June 23, 2022 & 16:15 [IST]
Tamilnadu News Live : புத்தக விற்பனை செய்தால் கடும் நடவடிக்கை - அமைச்சர் Representative Image.

Tamilnadu News Live : தமிழக பள்ளிகளில் வழங்கப்படும் இலவச பாடப்புத்தகங்களை விற்பனை செய்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என அமைச்சர் மகேஷ் பொய்யாமொழி தெரிவித்துள்ளார்.

தமிழக அரசு உதவிப் பெறும் பள்ளிகளில் பாடப்புத்தகங்கள் மாணவர்களுக்கு இலவசமாக வழங்க பள்ளிக்கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது. 

இந்நிலையில், இந்தப் பாடப்புத்தகங்களுடன் 10 உபகரணங்களை தமிழக அரசு மாணவர்களுக்கும் இலவசமாக வழங்க வேண்டும் என உத்தரவிட்டுள்ளது.

மேலும், இந்த இலவச புத்தகம் உட்பட 10 உபகரணங்களுக்கு கட்டணங்கள் வசூலிக்கும் பள்ளிகள் மீது நடவடிக்கை  எடுக்கப்படும் என பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தெரிவித்துள்ளார்.


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்