Madurai Latest News : மதுரையில் கூரியர்களை எடுத்து செல்ல ட்ரோன்களை பயன்படுத்தும் தனியார் நிறுவனம்.
உலகம் முழுவதும் நவீன தொழில்நுட்பத்தில் பல துறைகளிலும் ட்ரோன்களின் பயன்பாடு அதிகரித்துள்ளது. அதன்படி, ராணுவம், தீயணைப்பு துறை, நில அளவை உட்பட பல துறைகளில் ட்ரோன்கள் பயன்படுத்தப் படுகின்றன.
இந்தியாவில் கடந்த சில மாதங்களுக்கு முன் பிரபல உணவு நிறுவனங்கள் உணவு பொருட்களை ட்ரோன்கள் மூலமாக டெலிவரி செய்யும் முயற்சியில் ஈடுபட்டுள்ளன. இந்நிலையில் மதுரையில் உள்ள தனியார் கூரியர் நிறுவனம் ட்ரோனை பயன்படுத்தி வருகிறார்கள். அன்படி, ட்ரோன் மூலம் கூரியர் கொண்டு செல்கின்றனர்.
இந்த ட்ரோன் செவையை சோதனை செய்யும் விதமாக தலைமை கூரியர் அலுவக்லகத்தில் இருந்து கிளை அலுவலகத்திற்கு ட்ரோன் மூலம் பொருட்கள் அனுப்பப்பட்டது. இந்த ட்ரோனில் 45 கிலோ எடையுள்ள பொருட்களை 40 கிலோ மீட்டருக்கு கொண்டு செல்லும் என தெரிவித்துள்ளனர்.
Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…