Sat ,Jul 27, 2024

சென்செக்ஸ் 81,332.72
1,292.92sensex(1.62%)
நிஃப்டி24,834.85
428.75sensex(1.76%)
USD
81.57
Exclusive

நாளை முதல் மூன்று நாட்கள் டாஸ்மாக்கிற்கு விடுமுறை.. மது பிரியர்கள் ஷாக்!!

Sekar Updated:
நாளை முதல் மூன்று நாட்கள் டாஸ்மாக்கிற்கு விடுமுறை.. மது பிரியர்கள் ஷாக்!!Representative Image.

ஜல்லிக்கட்டு போட்டிகளை முன்னிட்டு நாளை முதல் ஜனவரி 17-ம் தேதி வரை தொடர்ந்து மூன்று நாட்களுக்கு டாஸ்மாக் கடைகளை மூடும்படி அரசு உத்தரவிட்டுள்ளது.

தமிழகத்தில் பொங்கல் பண்டிகை களைகட்டியுள்ள நிலையில், மதுரை மாவட்டத்தில் பிரசித்தி பெற்ற ஜல்லிக்கட்டு போட்டிகள் நாளை முதல் நடைபெற உள்ளது.
 
அதன்படி, மதுரையில் பாலமேட்டில் நாளையும், அவனியாபுரத்தில் நாளை மறுநாளும், அலங்காநல்லூரில் 17 ஆம் தேதியும் ஜல்லிக்கட்டு போட்டிகள் நடைபெற உள்ளன. 

இதை முன்னிட்டு, இந்த மூன்று பகுதிகளிலும் உள்ள அனைத்து டாஸ்மாக் கடைகளையும் நாளை முதல் மூன்று நாட்களுக்கு மூட அரசு உத்தரவிட்டுள்ளது. இதனால் அந்த பகுதியை சேர்ந்த மது பிரியர்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர்.


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்