Eeramana Rojave 2 Today Episode: இப்படி ஜோடி ஜோடியா ட்ரிப் போன்னா பாக்குறவுங்களுக்கு எவ்ளோ கஷ்டமா இருக்கும். பாருங்க என்ன பண்றாங்கன்னு!
நேற்றைய எபிசோடு | Vijay TV Latest Promo
அருணாச்சலம் எவ்ளோ சொல்லியும் காவ்யா சொன்னாங்குற ஒரே காரணத்துக்காக பார்த்திபன் காவ்யாவுடன் பெங்களூரு செல்ல மறுக்கிறான். காவ்யா மிக சந்தோசமாக செல்கிறாள், பார்த்திபன் சோந்து போய் வருத்தத்துடன் ரூமில் இருக்கிறான். அவனுடைய அம்மா மற்றும் மாமா, ஏன்டா காவ்யா கூட போகமுடியாதுன்னு சொன்ன என்று கேட்கிறார்கள். பார்த்திபன் வேறு வழியில்லாமல் காவ்யா தான் என்னைய அவகூட வரக்கூடாதுன்னு சொல்லிட்டா, நான் என்ன பண்றது என்கிறான். இதனை அசிங்கமாக ஒட்டு கேட்கும் தேவி, பார்த்திபன் மற்றும் பார்வதியை கழுவி கழுவி ஊற்றுகிறாள். பார்த்திபனை ஆசைப்பட்ட என்னோட பொண்ணு இவனுக்காக தினமும் அழுகிறாள், ஆனா இங்க இவன் வேணவே வேணாம்னு சொல்ற அந்த காவ்யாவுக்கு நீங்க அடிபணிச்சு போயிட்டே இருக்கீங்க.
இது ஒரு பக்கம் இருக்கு, அங்க பிரியா ஜீவாவின் சட்டையை போட்டுக் கொண்டு காமெடி பண்ணிட்டு இருந்தாலே நியாபகம் இருக்கா? ஜீவா பார்த்ததும் எதையோ சொல்லி மட்டமா சமாளிக்கிறாள். அடுத்த நாள் தன்னுடைய ஹோமில் இருக்கும் குழந்தைகளை கூட்டிக்கொண்டு பிக்னிக் செல்ல பிளான் செய்துள்ளனர். ஆனால் கூட வரும் ஒரு ஸ்டாஃப் கடைசி நேரத்தில் வரமுடியாது என்று கூறிட்டாங்க. பிரியா என்ன பண்றதுன்னு தெரியாம ஜீவா கிட்ட ஹெல்ப் கேட்கிறாள், அவன் வேலை இருக்கு என்று மறுத்துவிடுகிறான். பிரியா என்ன செய்வது என்று யோசித்துக் கொண்டே ஐயன் பாக்ஸில் கை வைத்து சுட்டுக்கொள்கிறாள். பிறகு ஜீவா பிரியாவின் நிலைமையை புரிந்து கொண்டு கூட வர சம்மதிக்கிறான்.
இன்றைய எபிசோடு | Eeramana Rojave 2 Serial
காவ்யா பஸ் ஏறிவிட, கடைசி நிமிடத்தில் அவளின் பிரண்ட் வரமுடியாமது என்று கூறிவிட்டாள். காவ்யா பீதியாகி நாம ஒன்னு நினைச்சா நடக்குறது வேற மாறியில்ல இருக்கு என்று நினைத்துக்கொண்டு படிக்க ஆரம்பிக்கிறாள். நேத்து சோகமாக இருந்த பார்த்தி ஹீரோ என்ட்ரி கொடுத்து காவ்யாவை ஃபாலோ செய்கிறான். சும்மா கெத்தா! பஸ் முன்னாடி நின்னு நிறுத்தி காவ்யாவுக்கு தெரியாமலே ஆவலுடன் பெங்களூரு செல்கிறான் பார்த்தி. பின்னாடி உக்காந்துக் கொண்டு காவ்யாவை அணு அணுவாக ரசிக்கிறான். காவ்யா மனசு எப்ப மாறும், பார்த்திபன் எப்ப தான் சந்தோசமா இருக்கான் என்று பார்வதி தனது தம்பியுடன் புலம்புகிறாள். அப்ப பார்த்தி போன் பண்ணி, நான் காவ்யா கூட பெங்களூரு போறேன் என்கிறான். இவர்களுக்கு ஒரே குழப்பம்! நேத்து தான வரக்கூடாதுன்னு சொன்னா இப்ப நீ எப்படி அவகூட போற என்று கேட்கிறார்கள். பார்த்திபன் நடந்ததை சொல்ல, அப்படி உங்க அப்பாவாட்டமே இருக்க போ! இப்படி தான் என் பின்னாடியும் உங்க அப்பா சுத்துவாரு என்று பேசிக்கொண்டு மகிழ்கின்றனர்.
Thendral Vathu Ennai Thodum Serial: அபியை மிரட்டி கல்யாணத்துக்கு சம்மதம் வாங்கும் சங்கரநாராயணன்! அடுத்து நடக்கப்போகும் அதிரடி திருப்பங்கள்!
இவங்க பெங்களூரு போறாங்க, அங்க ஜீவாவும் பிரியாவும் ஹோம் குழந்தைகளை அழைத்துக்கொண்டு செல்ல கிளம்புகின்றனர். அவர்களைப் பார்த்ததும் பிரியா, மனமுருகி தன்னுடைய கருத்துக்களை தெரிவிக்கிறாள். ஜீவா அவளுக்கு ஆதரவாக பேசிக்கொண்டு செல்கின்றனர். இத்துடன் இன்றைய எபிசோடு முடிகிறது, அடுத்து என்ன நடக்கும் என்பதை நாளை பார்ப்போம்.
Eeramana rojave 2 serial, eeramana rojave 2 today episode, eeramana rojave 2 episodes, vijay tv latest promo,
உடனுக்குடன் செய்திகளை (Serial Updates) தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.
Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…