தன்னுடைய தனித்துவமான நடிப்பால் அனைவரையும் மிரள வைக்கும் தனுஷ் அவர்களின் அடுத்த படம் "வாத்தி". இயக்குனர் வெங்கி அட்லூரி இயக்கத்தில் உருவாகும் இந்த படத்தில் சம்யுக்தா மேனன், சாய் குமார், தணிகெள பரணி, சமுத்திரக்கனி உள்ளிட்ட பல முன்னணி நட்சத்திரங்கள் நடித்துள்ளனர். இந்த படத்தின் முதல் பாடல் வா வாத்தி அனைவரின் போனிலும் லூப் மோடில் வைத்து கேட்கும் அளவிற்கு கவர்ந்தது. அதனைத் தொடர்ந்து வாத்தி படத்தில் இருந்து "நாடோடி மன்னன்" பாடல் வெளியாகி ட்ரெண்டிங்கில் முதல் இடத்தை பிடித்துள்ளது. மக்களுக்கு புது புது ராகத்தோடு பாடல்களை தரும் ஜி.வி.பிரகாஷ் அவர்கள் தான் இந்த படத்தின் இசையமைப்பாளர்.
பாடல் பெயர் - நாடோடி மன்னன்
பாடகர் - அந்தோணி தாஸ்
பாடலாசிரியர் - யுகபாரதி
நாடோடி மன்னன்
நாம் போற பாதையில
போனாலே சேதமில்ல
தாலேலோ
ஆத்தாவா அந்த
ஆகாசம் கூட வர
வேறேதும் தேவ இல்ல
தாலேலோ
பள்ளத்தில கால் இருந்தும்
பல்லாக்கில என் பௌசு
பஞ்சம் பசி பாக்கையிலும்
அள்ளி தரும் பூ மனசு
பத்து தல ராவணனா
பாஞ்சு வரும் போர் முரசு
மெட்டெடுத்து பாடையில
நானும் கவி பேரரசு
தொண்ணையில சோறு
தொட்டியில நீரு
என்ன நடந்தாலும்
இல்ல இல்ல கண்ணீரு
நெட்டியில நூறு
நட்சத்திரம் பாரு
வந்த வழி போனா
வம்பே இல்ல முன்னேறு
ஹே சீம பூராவும் சுத்தி வரும் காட்டாறு
எங்க நின்னாலும் அந்த எடம் என் ஊரு
சாதி பாக்காத சனமே என் கூட்டு
மோதி பாத்தாலே முடிப்பேன் கொலி போட்டு
கொஞ்சம் கெடச்சாலும் பங்கு வைக்கும் ஆளே
கூடே இருந்தாலே எல்லா நாளும் நன்னாளே
கூட்டுப்பட்ட ஏழ கோட்டையிலே ஏற
எப்பொழுதும் நாமே நிப்போம் நிப்போம் முன்னாலே
பத்து தல ராவணனா.....
நாடோடி மன்னன்
நாம் போற பாதையில
போனாலே சேதமில்ல
தாலேலோ
ஆத்தாவா அந்த
ஆகாசம் கூட வர
வேறேதும் தேவ இல்ல
தாலேலோ
பள்ளத்தில கால் இருந்தும்
பல்லாக்கில என் பௌசு
பஞ்சம் பசி பாக்கையிலும்
அள்ளி தரும் பூ மனசு
பத்து தல ராவணனா
பாஞ்சு வரும் போர் முரசு
மெட்டெடுத்து பாடையில
நானும் கவி பேரரசு
பத்து தல ராவணனா
பாஞ்சு வரும் போர் முரசு
மெட்டெடுத்து பாடையில
Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…