தமிழ் சினிமாவில் முன்னணி நடிகைகள் என்று பட்டியலிட்டு பார்த்தால் கடந்த 10 ஆண்டுகளுக்கும் மேலாக அந்த இடத்தைப் பிடித்திருப்பவர் நயன்தாரா. இவர் ஆரம்பத்தில் சிம்பு, பின் பிரபுதேவா என காதலில் சர்ச்சைகளை தனதாக்கிக் கொண்டார். அதிலும் பிரபுதேவாவுடன் திருமணம் வரைச் சென்று, கையில் அவர் பெயரைப் பச்சைக்குத்தி கொண்டது எல்லாம் மிகப்பெரிய அளவில் பேசப்பட்ட தகவல்கள்.
பழைய கதையெல்லாம் மாறி, இப்போது இயக்குநர் விக்னேஷ் சிவனோடு இணைந்து இல்லற வாழ்க்கையை இனிதாக நடத்திக் கொண்டிருக்கிறார். எல்லாம் சரி, பச்சைக் குத்திக் கொண்ட டாட்டூ எப்படி இன்னும் அப்படியே இருக்கும்.. அதை மாற்றிவிட்டாரா இல்லையா என சில ரசிகர்களுக்கு சந்தேகம். அந்த வகையில், லேட்டஸ்ட்டாக வெளியான தகவலின்படி, அவர் பச்சையை வேறுமாதிரியாக மாற்றியிருக்கிறார்.
பிரபு என்பதை பாசிடிவிட்டி என மாற்றியுள்ளார் நயன்தாரா. செம்ம ல்ல..
Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…