பொன்னியின் செல்வன் படம் குறித்த புரமோசன் வீடியோவில், விக்ரம் ஒரு நடிகர் குறித்து பேசியிருப்பார். அம்மா செத்தாலும் அதே எக்ஸ்பிரஷன், லவ் புரபோஸ்க்கும் அதே எக்ஸ்பிரஷன் என பல வித சூழ்நிலைக்கும் ஒரே மாதிரியாக நடிப்பார் என கூறிய நடிகர் யார் தெரியுமா?
விக்ரம் கூறிய அந்த நடிக்க தெரியாத நடிகர் யார் என்பதை ரசிகர்கள் யார் யார் என கேட்டு வருகின்றனர். விக்ரம் அந்த நடிகரைப் பற்றி பேசியதாவது, ஜெயம்ரவியும், தானும் ஷூட்டிங் இடைவேளையின்போது, சில விசயங்களைப் பற்றி பேசியிருப்போம். அதில் ஒரு நடிகரைப் பற்றிய பேச்சும் வந்தது.
அந்த நடிகர் அம்மா செத்தாலும் அதே எக்ஸ்பிரஷன், பூ கொடுத்து புரபோஸ் செய்யும்போதும் அதே எக்ஸ்பிரஷன், ஊர விட்டு ஓடிப்போனாலும், யாராச்சும் கொலை பண்ணாலும் அதே எக்ஸ்பிரஷன்னு எல்லாத்துக்கும் ஒரே மாதிரி நடிப்பார் என பேச்சு எழுந்தது. அவர் எனது நண்பர் ப்பா என சொல்லியபோது, அப்படியிருந்தும் அவர் ஏன் அப்படி நடிக்கிறார் என பேசியுள்ளார்.
Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…