ஸ்கூல் வேணாம் வாங்க வீட்டுக்கு போகலாம் என சிறுவன் ஒருவன் அடம்பிடிக்கும் க்யூட்டான வீடியோ ஒன்று இணையத்தில் வைரலாகி வருகிறது.
கன்னியகுமார் மாவட்டத்தை சேர்ந்த தம்பதி இருவர் தங்களது மகனை பள்ளியில் விட கொண்டு சென்றுள்ளனர். அப்போது பள்ளி வளாகத்தில் வைத்து வா ஸ்கூலுக்கு போகலாம் என அந்த சிறுவனின் தாயார் கூறுகிறார். அதற்கு அந்த சிறுவன் ஸ்கூல் வேணாம் வாங்க வீட்டுக்கு போகலாம் என அழுதுகொண்டே சொல்கிறான்.
இதனை கேட்ட சிறுவனின் தாய் அப்ப படிக்க வேண்டாமா? டாக்டர் ஆக வேண்டாமா? போலீஸ் ஆக வேண்டாமா? அம்மாவ யார் பாத்துப்பா? என கேட்கிறார். அதை சற்றும் கண்டுகொள்ளாதா சிறுவன் வீட்டுக்கு போகலாம் என கேட்டுக்கொண்டே அழுகிறார். பின்னர் அந்த சிறுவனின் தந்தை இன்னும் 3 நாள் தான் அதுக்கு அப்பறம் சனி ஞாயிறு லீவு தான் என கூறுகிறார்.
பள்ளிக்கு செல்ல மாட்டேன் என தனது பெற்றோரிடம் சிறுவன் ஒருவன் அழுதுகொண்டே கூறும் வீடியோ இணையத்தில் தற்போது வைரலாகி வருகிறது.
Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…