Sat ,Jul 27, 2024

சென்செக்ஸ் 81,332.72
1,292.92sensex(1.62%)
நிஃப்டி24,834.85
428.75sensex(1.76%)
USD
81.57
Exclusive

அதிமுக முன்னாள் அமைச்சர்கள் உள்நோக்கத்துடன் பேசுகிறார்கள் - கரு. நாகராஜன் குற்றச்சாட்டு!

Baskaran Updated:
அதிமுக முன்னாள் அமைச்சர்கள் உள்நோக்கத்துடன் பேசுகிறார்கள் - கரு. நாகராஜன் குற்றச்சாட்டு!Representative Image.

சென்னை: பாஜக மாநில தலைவர் அண்ணாமலையை பற்றி பேச யாருக்கும் தகுதியில்லை என்று பாஜக துணை தலைவர் கரு. நாகராஜன் தெரிவித்துள்ளார்.

சென்னையில் பாஜக துணை தலைவர் கரு.நாகராஜன் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது கூறியதாவது, பாஜக மாநில தலைவர் அண்ணாமலை பற்றிப் பேச அதிமுகவின் முன்னாள் அமைச்சர்கள் யாருக்கும் தகுதியில்லை. 

அதிமுக முன்னாள் அமைச்சர்கள் ஜெயக்குமார், சி.வி.சண்முகம் உள்நோக்கத்துடன் பேசி உள்ளார்கள் எனவும், சி.வி.சண்முகம் பேசுவது எல்லாம் அபத்தமானது என்றும், பேசிய பிறகு அவர் என்ன பேசினார் என்று அவருக்கே தெரியாது எனவும் தெரிவித்தார்.


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்