Politic News : இந்தியா முழுவதும் கடந்த சில நாட்களாக சமூக வலைதளங்களில் சர்ச்சைக்குரிய பதிவு செய்யும் பாஜகவினர் கடந்த சில மாதங்களாக கைது செய்யப்பட்டு வருகின்றனர்.
அதன்படி, தற்போது தமிழகத்தை சேர்ந்த பாஜக நிர்வாகி ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
தமிழகத்தை சேர்ந்த பாஜக நிர்வாகி சவுதாமணி எனபவர் தனது சமூக வலைதளப் பக்கத்தில் சர்ச்சைக்குரிய வகையில் பதிவு செய்துள்ளார். இந்நிலையில் அவரை சைபர் கிரைம் காவல்துரையினர் கைது செய்யப்பட்டுள்ளார்.
மேலும், அவர் தமிழக அரசுக்கு களங்கம் ஏற்படுத்தும் வகையில் சமூக வலைதளங்களில் பதிவு செய்துள்ளதால் அவரை போலீசார் கைது செய்துள்ளனர். மேலும், அவர் மீது கலகத்தை உண்டு செய்தல் உட்பட 2 பிரிவுகளின் கீழ் வழக்குபதிவு செய்துள்ளனர்.
Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…