இந்திய காங்கிரஸ் தலைவர் சோனியா காந்திக்கு கடந்த 1 மாதத்துக்கு முன் கொரோனா தொற்று ஏற்பட்டது.
இந்நிலையில், அவர் மருத்துவமணையில் அனுமதிக்கப்பட்டு தீவிர சிகிச்சைக்கு பின் கொரோனா தொற்றில் இருந்து விடுபட்டார்.
இதனையடுத்து, சோனியா காந்திக்கு மீண்டும் கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளதாக காங்கிரஸ் மூத்த தலைவர் ஜெயராம் ரமேஷ் தனது டுவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.
மேலும், தற்போது சோனியா காந்திக்கு 3-வது முறையாக கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…