கடந்த ஜனவரி மாதம் ஈரோடு கிழக்கு தொகுதி எம்.எல்.ஏ திருமுருகன் ஈவேரா காலமானார். எனவே, ஈரோடு தொகுதியில் மீண்டும் இடைத்தேர்தல் நடத்த தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. இந்த தேர்தலில் முன்னணி காட்சிகள், சுயேட்சை வேட்பாளர்கள் என்று மொத்தம் 77 வேட்பாளர்கள் போட்டியிட்டனர். அதன் பின்னர் மிகவும் பரபரப்பாக தேர்தல் பிரச்சாரம் நடைபெற்றது. பிப்ரவரி 27 ஆம் தேதி ஈரோடு கிழக்கு தொகுக்கான இடைத்தேர்தல் வாக்கு பதிவு நடைபெற்றது.
இந்த தேர்தலின் முடிவினை அறிவிக்கும் வகையில் இன்று வாக்கு எண்ணிக்கை விறுவிறுப்பாக நடைபெற்றது. அதில் ஆரம்பத்தில் இருந்தே காங்கிரஸ் கட்சி வேட்பாளர் ஈ.வி.கே.எஸ் இளங்கோவன் முன்னிலையில் இருந்தார். ஒட்டு மொத்த வாக்கு எண்ணிக்கையின் முடிவில் அதிமுக கட்சியை விட சுமார் 65,575 வாக்குகள் வித்தியாசத்தில் காங்கிரஸ் கட்சி அபார வெற்றியைப் பெற்றது. கூடுதல் விவரங்களை தெரிந்துக்கொள்ள இங்கே கிளிக் செய்யவும்.
Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…