Sat ,Jul 27, 2024

சென்செக்ஸ் 81,332.72
1,292.92sensex(1.62%)
நிஃப்டி24,834.85
428.75sensex(1.76%)
USD
81.57
Exclusive

தமிழக அரசுக்கு 1 கோடி நிதியளிக்க தயார் : அண்ணாமலை.

Muthu Kumar July 14, 2022 & 19:35 [IST]
தமிழக அரசுக்கு 1 கோடி நிதியளிக்க தயார் : அண்ணாமலை.Representative Image.

காமராஜர் 120வது பிறந்த நாளை ஒட்டி காமராஜர் நினைவிடத்தை சீரமைக்க தமிழக அரசுக்கு ஒரு கோடி ரூபாய் நிதி வழங்குவதாக தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.

தமிழகத்தின் முன்னாள் முதல்வர் காமராஜர் நினைவிடம் சிதைந்து காணப்படுகிறது. இந்நிலையில், சென்னை மெரினா கடற்கரையில் அமைந்துள்ள தலைவர்களின் நினைவிடத்தை போல காமராஜர் நினைவிடத்தை சீர்படுத்தி ஒளி ஒலி கண்காட்சி அமைக்க வேண்டும் என தமிழக முதலமைச்சரிடம் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை கோரிக்கை வைத்துள்ளார்.

இந்நிலையில், இது தொடர்பான பராமரிப்பு பணிக்காக தமிழக பாஜக சார்பில் ஒரு கோடி ரூபாய் நிதி திரட்டி முதலமைச்சரிடம் கொடுக்க தயாராக இருக்கிறோம் என கூறியுள்ளார். மேலும் தமிழக அரசு சீரமைக்க தயாராக இல்லை என்றால் அதை சீரமைக்கவும் பராமரிக்கவும் தமிழக அரசு அனுமதி தந்தால் நாங்கள் அதை முக்கிய சுற்றுலா தளமாக மாற்றுவோம் எனவும் தெரிவித்துள்ளார்.


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்