ஜூன் 24 ஆம் தேதி பள்ளி கல்லூரிகள் மற்றும் அரசு ஊழியர்கள் அனைவருக்கும் விடுமுறை அளித்து மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார்.
இராமநாதபுரத்தில் உள்ள ஏர்வாடியில் ஆண்டுதோறும் சந்தனக்கூடு திருவிழா வெகு விமர்சையாக நடைபெறும். இதில் பல்லாயிரக்கணக்கான பொதுமக்கள் கலந்துகொள்வார்கள். இந்த சந்தனக்கூடு திருவிழா தொடர்ந்து ஜூன் 24 ஆம் தேதி வரை நடைபெற உள்ளது. இந்நிலையில் சந்தனக்கூடு திருவிழாவை முன்னிட்டு ஜூன் 24ம் தேதி ராமநாதபுரம் மாவட்டத்தில் பள்ளி, கல்லூரிகள், அரசு அலுவலகங்களுக்கும் அம்மாவட்ட கலெக்டர் உள்ளூர் விடுமுறை அறிவித்து உத்தரவிட்டுள்ளார்.
Old Pension Scheme in Tamilnadu: மீண்டும் வருகிறது பழைய பென்சன் திட்டம்…! அரசின் அதிரடி அறிவிப்பு…! இந்தத் திட்டம் தமிழகத்திலுமா..?
மேலும் ஜூன் 24ம் தேதி விடுமுறையை ஈடு செய்யும் விதமாக வரும் ஜூலை மாதம் 2ம் தேதி வேலை நாள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…