நாம் தினமும் காலையில் எழுந்து வாசல் தெளித்து கோலம் போடுவது வழக்கம். ஆனால் பண்டிகை காலங்களில் வண்ண நிறங்களால் கோலம் போட்டு அழகு படுத்துவோம். ஆனால் இதற்காகவே விஷேசமான பண்டிகை உள்ளது. அது தான் தைப் பொங்கல் திருவிழா. மொத்தம் நான்கு நாட்கள் பொங்கல் கொண்டாடுவதால் நாம் புதிதாக கோலம் போட எண்ணுவோம். எனவே, ஒவ்வொரு நாளும் வித்தியாசமாக கோலம் போட்டு சிறப்பாக பொங்கலை கொண்டாட இந்த பதிவில் சில கோலங்களை இணைத்துளோம். இந்த அழகான கோலங்களை பொங்கல் திருநாளில் போட்டு கோலாகலமாக பொங்கலை குடும்பத்துடன் விளையாடி மகிழுங்கள். அனைவருக்கும் பொங்கல் திருநாள் வாழ்த்துக்கள்!
Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…