நம் நாட்டில் திருவிழாவிற்கு பஞ்சமே இல்லை. அதுமட்டுமல்லாமல், நமது பாரம்பரியத்தையும், கலாச்சாரத்தையும் குறிக்கும் விதமாக ஒவ்வொரு பண்டிகையும் உற்சாகமாக கொண்டாடப்படுகிறது. இப்படி அனைவராலும் வெகு சிறப்பாக கொண்டாடும் பண்டிகைகளில் ஒன்று தான் 'தை பொங்கல் திருநாள்'. இதை பொதுவாக 'அறுவடை திருவிழா' என்று சொல்வார்கள். இந்த மங்களகரமான நாளில் மகர சங்கராந்தி வழிபாடு மற்றும் சூரிய கடவுளையும் வழிபாடு செய்வோம்.
நான்கு நாள் திருவிழாவான இந்த பொங்கல் பண்டிகை ஏராளமான பாரம்பரிய விளையாட்டுகளும் இடம்பெற்றிருப்பது மேலும் சிறப்பு. அதுமட்டுமல்லாமல், வீடுதோறும் வண்ண வண்ண கோலங்களால் ஜொலிக்கும். இதோ இந்த பொங்கலுக்கு உங்க வீட்டை அலங்கரிக்க புதுமையான பொங்கல் ரங்கோலி கோலங்கள் கொடுக்கப்பட்டுள்ளன.
Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…