பெங்களூரை சேர்ந்த விண்வெளி ஸ்டார்ட்அப் நிறுவனமான லக்ஷ்யா ஸ்பேஸ், ராக்கெட்டுகள் இல்லாமல் ஆளில்லா விமானம் மூலம் செயற்கைக்கோளை விண்ணில் செலுத்த முடியும் என்பதை நிரூபித்து காட்டியுள்ளது.
மேலும், இந்த செயற்கைக்கோள் மூலம் பூமியிலிருந்து சுமார் 2,000 கிமீ உயரத்தில் வளிமண்டலத்தை துல்லியமாகவும் தெளிவாகவும் கண்காணிக்க முடியும். அந்த முயற்சியின் ஒரு பகுதியாக, மினி சேட்லைட்டை ஒரு கிலோ எடையை சுமந்து செல்லும் டிஜேஐ ட்ரோன்களை பயன்படுத்தி 250 மீ உயரத்திற்கு அனுப்பி நிரூபித்துள்ளது.
Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…