Sat ,Jul 27, 2024

சென்செக்ஸ் 81,332.72
1,292.92sensex(1.62%)
நிஃப்டி24,834.85
428.75sensex(1.76%)
USD
81.57
Exclusive

355 கோடி நிதியை பெற்ற நியோ பேங்கிங் ஸ்டார்ட்அப்.. யாருகிட்ட இருந்து தெரியுமா?

Nandhinipriya Ganeshan July 23, 2022 & 18:50 [IST]
355 கோடி நிதியை பெற்ற நியோ பேங்கிங் ஸ்டார்ட்அப்.. யாருகிட்ட இருந்து தெரியுமா?Representative Image.

2019 ஆம் ஆண்டு கூகுள் பே நிர்வாகிகளான சுமித் குவாலானி மற்றும் சுஜித் நாராயணன் ஆகியோரால் தொடங்கப்பட்ட பெங்களூரை சேர்ந்த நியோ-பேங்கிங் பிளாட்ஃபார்ம் Fi, ஆல்பா வேவ் வென்ச்சர்ஸிடம் இருந்து சீரிஸ் சி நிதிச்சுற்றில் 45 மில்லியன் அமெரிக்க டாலர்களை (இந்திய மதிப்பில் 355 கோடி) பெற்றுள்ளது.

மேலும், கடந்த நவம்பர் மாதம் இந்த ஸ்டார்ட்அப் பி கேபிட்டல் குரூப், ஃபால்கன் எட்ஜ், மற்றும் பல முதலீட்டாளர்களிடம் இருந்து $315 மில்லியன் மதிப்பிலான நிதிச்சுற்றில் $50 மில்லியனை தன்வசப்படுத்தி இருப்பது குறிப்பிடத்தக்கது.  


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்