உலக பணக்காரரான எலான் மாஸ்க் மீது விமான பணிப்பெண் ஒருவர் பாலியல் குற்றம் சாட்டியுள்ளார்.
உலக பணக்காரரான எலான் மாஸ்க் 2016ம் ஆண்டு தனி விமானத்தில் பறந்தபோது, விமான பணிப்பெண்ணை பாலியல் ரீதியாக துன்புறுத்தியதாக குற்றச்சாட்டு எழுந்தது. இந்த தகவல் வெளிவராமல் இருக்க அவர் ரூ.1.93 கோடி வழங்கியதாக வெளியான தகவல் பரபரப்பை ஏற்ப்படுத்தியது.
இதையும் படிங்க:- உயிரைக் கொல்லும் டெங்கு நோயினைப் பற்றி கண்டிப்பாக நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டியவை….
இதற்கு பதில் அளிக்கும் வகையில் டுவிட் செய்துள்ள எலான் மாஸ்க், அந்த குற்றச்சாட்டு உண்மை இல்லை என்றும், அரசியல் ரீதியாக என் மீது தாக்குதல் தொடங்கப்பட்டுள்ளது என மறுத்துள்ளார்.
Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…