தொடக்கப்பள்ளியில் நடந்த துப்பாக்கிச்சூட்டில் 21 பேர் பலியான சம்பவம் அதிர்சியை ஏற்ப்படுத்தியுள்ளது.
அமெரிக்காவின் டெக்சாஸ் மாகாணத்தில் உள்ள தொடக்கப் பள்ளியில் நடந்த துப்பாக்கிச் சூட்டில் 18 குழந்தைகள் உட்பட 21 பேர் பலியான சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. முதல்கட்ட விசாரணையில் 18 வயது சிறுவன் துப்பாக்கிச் சூடு நடத்தியது தெரியவந்துள்ளது. இது குறித்து டெக்சாஸ் மாகாண போலீசார் தீவிரமாக விசாரணை நடத்தி வருகின்றனர்.
இதையும் படிங்க:-குமரியில் ஒரு குட்டி மாலத்தீவு...!
சல்வடார் ராமோஸ் என அடையாளம் காணப்பட்ட சந்தேக நபர், காவல்துறை அதிகாரிகளால் கொல்லப்பட்டதாகவும், இரண்டு அதிகாரிகள் துப்பாக்கிச் சூட்டில் காயமடைந்துள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளது.
Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…