Sat ,Jul 27, 2024

சென்செக்ஸ் 81,332.72
1,292.92sensex(1.62%)
நிஃப்டி24,834.85
428.75sensex(1.76%)
USD
81.57
Exclusive

ஒற்றைத் தலைமை தீர்மானம் இல்லை - நீதிமன்றத்தில் ஓபிஎஸ்

Bala June 22, 2022 & 17:30 [IST]
ஒற்றைத் தலைமை தீர்மானம் இல்லை - நீதிமன்றத்தில் ஓபிஎஸ்Representative Image.

அதிமுக பொதுக்குழு கூட்டத்தை தடை விதிக்கக் கோடி ஓபிஎஸ் தாக்கல் செய்துள்ள மனுவின் மீதான விசாரணை சென்னை உயர்நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது. அப்போது பேசிய ஓபிஎஸ், “பொதுக்குழு கூட்டத்திற்கான 23 வரைவுத் தீர்மானங்களுக்கு ஒப்புதல் அளித்துள்ளேன். இந்த தீர்மானங்களில் ஒற்றைத் தலைமை குறித்து எதுவும் இல்லை. அதனால் கட்சியின் சட்ட விதிகளில் திருத்தம் செய்யக் கூடாது எனக் கூறினார்.

மேலும்,  ஒருங்கிணைப்பாளர்கள் ஒப்புதல் அளித்த பிறகே முன்மொழிவுகளை பொதுக்குழுவில் வைக்க முடியும் என்றும், கட்சியின் ஒட்டுமொத்த நிர்வாகத்திற்கும் ஒருங்கிணைப்பாளரும், இணை ஒருங்கிணைப்பாளருமே பொறுப்பு  என சென்னை உயர் நீதிமன்றத்தில் ஓபிஎஸ் தரப்பினர் வாதிட்டு வருகின்றனர்.


 


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்