இந்து சமயத்தின் மும்மூர்த்திகளில் ஒருவரான சிவன் அண்டத்தில் பல ஆலயங்கள் உள்ளன, அதில் தில்லையில் உள்ள இந்த கோவில் மிகவும் பிரசித்தி பெற்றது, காரணம் என்னவென்றால் இத்திருத்தலம் இருக்கும் இடமே பூமியின் மையம் என உலகின் பல அறிவியல் அறிஞர்கள் எடுத்துரைத்தது, உலகத்தையே ஆச்சரியம் மூட்டியது.
அகிலமே வியக்கும் வண்ணம் தமிழன் படைப்பில் உருவாகிய தில்லை நடராஜ பெருமானை இணையத்தில் பதிவு செய்வது எப்படி என்பதைக் காணலாம் (How to Book Chidambaram Temple Online Booking in Tamil).
Most Read: புண்ணிய பூமி இராமேஸ்வரம் கோவில் இணைய வழி பதிவு..!
தில்லை நடராஜன் கோவில் தரிசனம் பற்றி அறிவது எப்படி?
சிவன் லிங்கமாக இல்லாமல் மனித உருவில் நாட்டியக் கோலத்தில் நடராஜராகக் காட்சியளிக்கும் இந்த சிதம்பர நடராஜ பெருமானின் ஆலயமே தில்லையின் இதயத் துடிப்பென்று சொல்வது மிகையல்ல.
சிவனும் பார்வதியும் குடிகொண்ட இத்திருத்தலத்தின் சிதம்பர ரகசியத்தைப் புனித துறவிகளால் மட்டுமே காணப்படும் என நம்பப்படுகிறது. தினமும் காலை 6:30 மணி பால் நெய் வேத்தியம் முதல் ஈசனுக்கு பல பூஜைகளும் அபிஷேகமும் நடைபெறும்.
கோவில் தரிசன நேரம்
காலை 6:00 மணி முதல் பகல் 12:00 மணி வரை
மாலை 5:00 முதல் இரவு 10:00 மணி வரை
மேலும் முழு தகவல் அறிய இங்கு க்ளிக் செய்யவும்.
இணைய பதிவு
சிதம்பர நடராஜர் தரிசன பற்றி அறிய இந்த லிங்க் உங்களுக்கு http://www.chidambaramnataraja.org/ உதவியாக இருக்கும்.
முகவரி
ஸ்ரீ தில்லை நடராஜர் நகர், சிதம்பரம் 608 001, கடலூர் மாவட்டம்.
தொடர்புக்கு
041 44- 22717
041 44- 230251
Email: contact@chidambaramnataraja.org
Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…