இறை வழிபாட்டிற்கு மிகவும் உகந்த மாதமாக சொல்லப்படுவது மார்கழி மாதம் தான். மார்கழி மாதம் என்று சொன்னதுமே நம் நினைவிற்கு வருவது கோலம் தான். இந்த மாதத்தில் பெண்கள் அதிகாலை எழுந்து பிரம்ம முகூர்த்த நேரத்தில் வாசல் பெருக்கி தண்ணீர் தெளித்து கோலம் போடுவது வீட்டுக்கு லட்சுமி கடாட்சத்தை கொடுக்கும் என்பது ஐதீகம். மார்கழி மாதத்தில் போடும் கோலத்தை கோலமாவில் போடாமல் அரிசி மாவில் போடுவது சிறந்தது. அப்படி இல்லையென்றால், கோலமாவையும் அரிசி மாவையும் கலந்துக் கூட போடலாம். இதோ உங்க வீட்டிற்கு லட்சுமி கடாட்சத்தை கொடுக்கும் மங்களத்தின் அடையாளமாக திகழும் மார்கழிக் கோலங்கள்.
Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…