ஆண்டு முழுவதும் பெறக் கூடிய பலன்களை ஒரே மாதத்தில் பெறும் மாதம் என்றால், அது மார்கழி மாதத்தில் தான். மங்களகரமான மாதமான இம்மாதத்தில், அதிகாலையிலேயே எழுந்து, வாசலில் வண்ணகோலமிட்டு, கோவிலுக்குச் சென்று வழிபடுவது வழக்கமாக அமைகிறது. அதிலும் மார்கழி மாதம் என்றாலே கோலத்திற்கென தனி முக்கியத்துவம் இருக்கிறது. அந்த வகையில் இந்தப் பதிவில் மார்கழி மாதத்தில் வாசலில் போடக் கூடிய லட்சுமி கடாட்ஷம் நிறைந்த கோலங்களைக் காண்போம்.
Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…