இந்தியாவைப் பொறுத்த வரை எந்த ஒரு சுபகாரியங்கள் அல்லது பண்டிகையாக இருந்தாலும் வாசலில் வண்ண நிறங்களில் கோலம் போட்டு கொண்டாடுவார்கள்.
பண்டிகை காலங்களில் வீட்டை சுத்தம் செய்து பராமரிப்பதோடு வாசலையும் அழகு படுத்துவர்.
ஏனெனில் அது தங்கள் மகிழ்ச்சியின் வெளிப்பாடாகும்.
அந்த வகையில் வரும் புத்தாண்டு 2023 அன்று புதிய ஆண்டின் துவக்கத்தை வண்ண கோலங்களுடன் தொடங்கலாம்.
அது அந்த ஆண்டில் நமக்கு எல்லா நன்மைகளையும் செய்யும் என்பது ஒரு ஐதீகம்.
இது பல வருடங்களாக நம் மக்களால் செய்யப்படும் முறையாகும்.
இந்த புத்தாண்டின் வீட்டின் முன் வாசலில் இது போன்ற வண்ண கோலங்களால் அலங்கரித்து நன்மைகள் வீட்டிற்குள் வரவேற்றுங்கள்.
இந்த புத்தாண்டு உங்களுக்கும் உங்கள் குடும்பத்திற்கும் இனிமை நிறைந்த ஆண்டாக இருக்க வாழ்த்துக்கள்.
இந்த பதிவில் கொடுக்கப்பட்ட கோலங்களில் உங்களுக்கு பிடித்த கோலங்களை வாசலில் போட்டு புத்தாண்டை மகிழ்ச்சியாக கொண்டாடுங்கள்.
Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…