தினந்தோறும் காலை எழுந்தவுடன் செய்ய வேண்டிய முதல் வேலை வாசலில் கோலம் போடுவது. அதிலும் பண்டிகை காலம் வந்தால் போதும், வண்ண வண்ண கோலங்கள் வாசலில் போடுவதை வீடுகள் தோறும் காணலாம். பண்டிகைக்கு ஏற்ற கோலங்களைப் போட்டு பெண்கள் அசத்துவர். அதன் படி, பொங்கல் பண்டிகையில் பொங்கல் கோலங்களை வாசலில் இட்டு, கரும்பு கோலமுமிட்டு வாசலை அலங்காரப்படுத்துவர். இந்த 2023 ஆம் ஆண்டு பொங்கலில் எளிதாகப் போடக்கூடிய கோலங்களைப் பற்றிப் பார்க்கலாம்.
Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…