விநாயகப் பெருமானைப் போற்றும் வகையில், ஆண்டு தோறும் கொண்டாடப்படும் மாபெரும் சிறப்புப் பண்டிகையே விநாயகர் சதுர்த்தி. இந்த சிறப்பான தினத்தில், விநாயகப் பெருமானை வணங்கி சிறப்பித்தால், நாம் நினைத்த காரியங்கள் நடைபெறும் என்பது ஐதீகம்.
இந்த அற்புதம் மிக்க தினத்தில், வீட்டு வாசலில் என்ன வகையான கோலங்களைப் போட வேண்டும் என நினைப்பர். இந்தப் பதிவில் விநாயகர் சதுர்த்தி தினத்தன்று போடக்கூடிய கோலங்கள் சிலவற்றைக் காண்போம். இந்த சுப தினத்தில், வீட்டின் வாசலில் இப்படி கோலம் போட்டால், நம் வீட்டிற்கு விநாயகப் பெருமானே வருவார் என்று கூறுவர்.
Most Read: ஓணம் ஸ்பெஷல்.. அழகழகான அத்தப்பூ கோலங்கள்...
Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…