ஜீ தமிழ் சேனலில் கார்த்திகை தீபம் சீரியல் நேரம் மாற்றியமைக்கப்பட்டதைத் தொடர்ந்து, அதில் முக்கிய கதாபாத்திரத்தில் இருந்த நடிகையும் விலகியதாகக் கூறப்பட்டது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கடந்த சில நாள்களாகவே, சீரியல்களில் இருந்து பல்வேறு நபர்கள் விலகி வருவது ரசிகர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த சீரியலில் வில்லி கதாபாத்திரத்தில் ஹீரோவுக்கு அண்ணி கேரக்டரில் நடித்து வந்தவர் வந்தனா. இவர் சில காரணங்களால், தற்போது கார்த்திகை தீபம் சீரியலில் இருந்து விலகுவதாகக் கூறப்படுகிறது.
இவருக்குப் பதிலாக, ஐஸ்வர்யா கேரக்டரில் சுபக்ஷா நடிக்க உள்ளார். இவர், கன்னட நடிகை மட்டுமல்லாமல், மாடலாகவும் வலம் வந்தவர். இவர், கலர்ஸ் தமிழ் சேனலில் ஒளிபரப்பான அம்மன் சீரியலிலும், இதே போல ட்ரோலில் நடித்தார்.
Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…