தமிழகத்தில் விஜய் சீரியல்களுக்கு என்று தனி மவுசு உள்ளது. அதிலும் சீரியல் வருவதற்கு முன்பே செம்ம பேமஸ் ஆன தென்றல் வந்து என்னை தொடும் சீரியலுக்கு இப்போ தனி ரசிகர் பட்டாளமே உள்ளது. பாசம், ஆக்ஷன், லவ் என்று அனைத்தும் கலந்து ரசிகர்களை மகிழ்விக்கும் தென்றல் வந்து என்னை தொடும் சீரியலின் இன்றைய ஸ்டோரி என்ன என்று பாப்போம்.
அபி வெற்றி திருமணத்தை இரண்டு குடும்பத்தில் இருப்பவர்களும் இப்போது ஏற்றுக்கொண்டனர். அதிலும் அபி கர்பமாக இருக்கும் தருணங்கள் பார்ப்பவர்களுக்கு விருந்தாக தெரிகிறது. இப்படி எல்லாம் சந்தோசமாக நடந்துகொண்டிருக்கும் தருணத்தில் பவானியின் சகோதரன் வெற்றியை பழிவாங்க வெற்றிக்கு குடைச்சல் கொடுத்துக்கொண்டு இருக்கிறான். அதுலையும் பவானி கொலை விசாரணையை தர்ஷன் ஆரம்பிக்கிறான். இவை எல்லாம் ஒன்றாக சேர்ந்து வெற்றி போலீஸ் ஆவதை தடுக்குமா, இல்லை இவற்றையும் மீறி வெற்றி போலீஸ் ஆகிறாரா என்பதை நோக்கி தான் கதை நகர்கிறது.
அபி வெற்றி திருமணத்தை இரண்டு குடும்பத்தில் இருப்பவர்களும் இப்போது ஏற்றுக்கொண்டனர். அதிலும் அபி கர்பமாக இருக்கும் தருணங்கள் பார்ப்பவர்களுக்கு விருந்தாக தெரிகிறது. இப்படி எல்லாம் சந்தோசமாக நடந்துகொண்டிருக்கும் தருணத்தில் பவானியின் சகோதரன் வெற்றியை பழிவாங்க வெற்றிக்கு குடைச்சல் கொடுத்துக்கொண்டு இருக்கிறான். அதுலையும் பவானி கொலை விசாரணையை தர்ஷன் ஆரம்பிக்கிறான். இவை எல்லாம் ஒன்றாக சேர்ந்து வெற்றி போலீஸ் ஆவதை தடுக்குமா, இல்லை இவற்றையும் மீறி வெற்றி போலீஸ் ஆகிறாரா என்பதை நோக்கி தான் கதை நகர்கிறது.
பிறகு அபி தான் கர்பமாக இருக்கும் காலத்தில் பெண்கள் எப்படி நடந்துகொள்கிறார்கள் என்று வெற்றியை நடித்து காட்ட கேட்கிறாள். வெற்றியும் அவளை மகிழ்விக்க நைட்டி அணிந்து கர்பமாக இருக்கும் பெண்களை போலவே நடந்துகொள்கிறான். பார்ப்பவர்களுக்கு மிகுந்த சிரிப்பையும் மகிழ்ச்சியையும் தரும் விதமாக இன்றைய எபிசொட் இருக்கிறது. மீண்டும் நாளை இதே போல வெற்றி இருக்கிறாரா அல்லது வேற புதிதாக என்ன நடக்கும் என்பதை நாளை பாப்போம்.
Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…