இன்ஸ்டாகிராமில் மாடலாக அறிமுகமாகி பல கவர்ச்சிப் புகைப்படங்களின் மூலம் இளைஞர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றவர் யாஷிகா ஆனந்த். சின்ன வயதுதான் என்றாலும் இளைஞர்களைக் கவரும் வகையில் பல வித்தைகளைக் கைவசம் வைத்திருக்கிறவர்.
டெல்லியில் பிறந்த இவர் வளர்ந்து படித்தது எல்லாம் சென்னையில்தான். சந்தானம் நடிப்பில் இனிமே இப்படித்தான் படத்தின் நாயகியாக இவர்தான் நடிக்க வேண்டியிருந்தது. ஆனால் கடைசியில் நடிக்கமுடியாமல் போயிவிட்டது.
கவலை வேண்டாம் படத்தில் நீச்சல் பயிற்சியாளராகவும், துருவங்கள் 16 படத்திலும் நடித்தவர், திடீரென்று இருட்டு அறையில் முரட்டு குத்து எனும் படத்தில் நடித்து ரசிகர்களிடையே முரட்டு குத்து வாங்கினார். அவர்கள் இவரை கழுவி ஊற்றவே கொஞ்சம் கவர்ச்சி கொஞ்சம் கலை என நல்ல படங்களைத் தேடி வந்தார். ஆனால் முத்திரைக் குத்தப்பட்டதால் இவருக்கு கவர்ச்சி வேடங்களே வந்துகொண்டிருக்கின்றன.
பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்துகொண்டதன் மூலம் கொஞ்சம் பேருக்கு தெரிந்த இவரது முகம் மக்களிடையே நல்ல பரீட்சியம் ஆனது.
இன்ஸ்டாகிராமில் இவரது ஒவ்வொரு புகைப்படமும் அதிக அளவில் ஷேர் செய்யப்பட்டு வைரலாகின்றது.
டைட்டான டாப் அணிந்து உள்ளே இருப்பதணைத்தும் வெளியில் தெரியும் அளவுக்கு துணிவுடன் புகைப்படம் வெளியிட்டுள்ளார். இந்த படம் இப்போது வைரலாகி வருகிறது.
Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…