தொடர்ந்து நடைபெறும் இந்திய கிரிக்கெட் வீரர்களின் திருமணம் வரிசையில் அடுத்ததாக இருப்பது ஷர்துல் தாகூர் ஆவர்.
இவர் தன்னுடைய நீண்ட கால காதலியான மிதாலி பருல்கர் என்பவரை இன்று திருமணம் செய்துக் கொண்டார்.
இந்த திருமணத்திற்கு இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் ரோஹித் சர்மா மற்றும் ஷ்ரேயாஸ் ஐயர் ஆகியோர் கலந்துக் கொண்டு தங்கள் வாழ்த்துக்களை தெரிவித்தனர்.
Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…