இந்தியாவில் மட்டும் இல்லாமல் உலகம் முழுவதும் பண்டிகை நாட்களில் புது துணி அணிந்து கொண்டாடுவது வழக்கம். ஏனெனில் அப்போது தான் குடும்பத்தில் செல்வமும், சந்தோஷமும் அதிகரிக்கும் என்பது அனைவரின் நம்பிக்கையாகும். நாமும் இந்த ஆண்டு கிறிஸ்துமஸ் பண்டிகைக்கு புத்தாடை அணிந்து மகிழ்ச்சியாக கொண்டாட வேண்டும். துணி எடுப்பதில் ஆண்களை விட பெண்களுக்கு தான் அதிக நேரம் எடுக்கும். அதிலும் இளம் பெண்களுக்கு சொல்லவா வேணும், இதுவா அதுவா என்று ட்ரை பண்ணி கடைசியா ஒன்னே ஒன்னு எடுப்பாங்க. ஆனா அமேசான்ல குர்திஸ்களுக்கு என்று செம்ம ஆஃபர் போட்ருக்காங்க. எதுவும் எல்லாமே உங்க பட்ஜெட் குள்ள தான் இருக்கும். இதை மட்டும் பாருங்க கண்டிப்பா வாங்குவீங்க.
Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…