தீபத்திருநாளில் வாசலில் கோலம் போட ஏராளமான கோலங்கள் கிடைக்கலாம். ஆனால், இது போல கோலம் போட்டால் மனம் திருப்தியடைவதுடன் ஆனந்தமாய் இருப்பர். நாம் போடும் கோலத்தால், ஒருவைன் மனதையும் மாற்றலாம். அந்த அளவிற்கு கோலமிட்டு, அதற்கு வண்ணமிட்டு காண்போரை வியக்கும் வண்ணம் கோலமிட வேண்டும். இந்த தீபத் திருநாளான தீபாவளியில் நீங்கள் எதிர்பார்க்கக் கூடிய வாசலில் போடக் கூடிய கோலங்கள் சிலவற்றை இதில் காண்போம்.
Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…