காலை எழுந்தவுடன், வாசலில் கோலம் போடுவதற்கென எப்படி ஒரு அர்த்தம் இருக்கிறதோ? எந்த மாதத்தில் எந்த வகையான கோலம் போடுவது சிறப்பு என்பதற்கும் ஒரு அர்த்தம் உள்ளது. இதில், குறிப்பாக, கார்த்திகை மாதம் முழுவதும் ஒரு சிறப்பான மாதமாகும். ஐயப்பனை வேண்டி மாலை அணிந்து, விரதமிருந்து இருக்கும் மாதமும் கார்த்திகை மாதம் தான். எல்லா சிறப்புகளையும் அருளும் ஐயப்பனுக்கு உகந்த கார்த்திகை மாதத்தில் வாசலில் போடும் கோலங்களும் நிவர்த்தி அடையுமாறு அமைய வேண்டும். இதில், கார்த்திகை மாதத்தில் வீட்டு வாசலில் போடும் சில கோலங்களைக் காண்க.
Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…