Sat ,Jul 27, 2024

சென்செக்ஸ் 81,332.72
1,292.92sensex(1.62%)
நிஃப்டி24,834.85
428.75sensex(1.76%)
USD
81.57
Exclusive

உண்மை தெரிந்து கொண்ட கார்த்தி அம்மா...அனு வீட்டுக்கு சுந்தரிய கூட்டிட்டு போறாங்க! பரபரப்பான திருப்பங்களுடன்

Priyanka Hochumin November 05, 2022 & 13:20 [IST]
உண்மை தெரிந்து கொண்ட கார்த்தி அம்மா...அனு வீட்டுக்கு சுந்தரிய கூட்டிட்டு போறாங்க! பரபரப்பான திருப்பங்களுடன் Representative Image.

அடுத்தடுத்த திருப்பங்களுடன் மக்களை பரபரப்பாக வைத்திருக்கும் சுந்தரி தொடரில் இன்று நடக்கப்போவது தான் ஹை லைடே. சுந்தரி புருஷன் யாருன்னு பாக்கணும்னு கார்த்திகை கூட்டிட்டு அனு சுந்தரி வீட்டுக்கு போறாங்க. அங்க கார்த்திக் நான் வரல, நீயே போயிட்டுவான்னு அனுவை உள்ள போக சொல்ல, இங்கையே நிக்கணும் வேலை இருக்கு அது இருக்கு எங்கையாவது போன அவ்ளோ தான்னு சொல்லிட்டு போறாங்க. ஆனா அங்க இதெல்லாம் நடக்கும்னு யாரும் நினைச்சே பாக்கல.

உண்மை தெரிந்து கொண்ட கார்த்தி அம்மா...அனு வீட்டுக்கு சுந்தரிய கூட்டிட்டு போறாங்க! பரபரப்பான திருப்பங்களுடன் Representative Image

அனு வந்தது தெரிஞ்சிகிட்ட அவளோட அம்மா, போயி ஒளிஞ்சிக்கிறாங்க. சுந்தரியை பாக்க போன அனு, அவ மயங்கி இருக்குறத தெரிஞ்சிக்கிட்டு வெயிட் பண்றாங்க. அங்க எல்லாரும் மாப்பிளைக்கு போன் பண்ணுங்க பண்ணுங்கன்னு சொல்ல, இங்க உண்மை தெரிஞ்ச எல்லாரும் எந்த பண்றதுனு தெரியாம நிக்கிறாங்க. அப்புறம் அனுக்கிட்ட நீ எப்படி இங்க வந்தீங்கன்னு கேட்க, என் புருஷன் வெளிய கார்ல தான் இருக்காருன்னு சொல்லிடறாங்க. அதை கேட்டு கடுப்பான கார்த்தி அக்கா போயி அவன கண்டபடி திட்றாங்க.

உண்மை தெரிந்து கொண்ட கார்த்தி அம்மா...அனு வீட்டுக்கு சுந்தரிய கூட்டிட்டு போறாங்க! பரபரப்பான திருப்பங்களுடன் Representative Image

இங்க சுந்தரிக்கு மயக்கம் தெளிஞ்சி உடனே, அனு வந்து உன் புருஷனுக்கு போன் பண்ணி வர சொல்லுன்னு சொல்றாங்க. சுந்தரி சிக்னல் கிடைக்கலன்னு சொல்லிட்டு வீட்ட சுத்தி வந்து மறுபடியும் கார்த்திகை தித்திட்டு போறாங்க. அங்க அனுக்கிட்ட டிராபிக்ல மாட்டிக்கிட்டாரு வர கொஞ்ச லேட்டா ஆகும்னு சொன்ன உடனே, இன்னும் எத்தனை பொய் தான் சொல்ல போறேன்னு கத்துறாங்க. பிறகு சொல்ல வேண்டியதெல்லாம் சொல்லிட்டு அனு வெளிய வரும் போது அவளோட அம்மா செருப்பு இருக்குறத பாத்துட்டு கோவம் இன்னும் தலைக்கு ஏறிடுச்சு.

உண்மை தெரிந்து கொண்ட கார்த்தி அம்மா...அனு வீட்டுக்கு சுந்தரிய கூட்டிட்டு போறாங்க! பரபரப்பான திருப்பங்களுடன் Representative Image

அனு புருஷனுக்கு காபி கொடுக்க வந்த கார்த்தி அம்மா, அவனை ஏன்டா வெளியவே நிக்கிற உள்ள வான்னு சொல்ல. அனு ஏன் புருஷனை வாடா போடான்னு சொல்ற வேலைய வச்சிக்காதீங்க, எல்லாம் உங்க பையன்கிட்ட வச்சிக்கோங்கன்னு சொல்லிட்டு போறாங்க. அவனோட அம்மாக்கு ஒன்னும் புரில, அப்புறம் சுந்தரிய கூட்டிட்டு கோவிலுக்கு போறாங்க. அங்க சுந்தரிகிட்ட மன்னிப்பு கேட்டு, உண்மைய சொல்றாங்க. சுந்தரிக்கு ஒரே ஷாக், பிறகு வா மொதெல்லாம் அனு வீட்டுக்கு போயி ஒரு வழி பண்ணனும்னு சொல்றாங்க. அங்க கார்த்தி பாத்ரூம்ல தலையை பிச்சிகிட்டு உக்காந்துட்டு, பிரெண்டுக்கு போன் பண்ணி விஷயத்தை சொல்றான். இவங்க அனு வீட்டுக்கு போயி உண்மைய சொல்வாங்களா, இல்ல அனுக்கு சாதகமா பேசி சுந்தரி தடுப்பாங்களா பாப்போம். 


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்