தமிழர்களின் திருநாளாகக் கொண்டாடப்படும் தைப் பொங்கல் திருநாள் ஆண்டு தோறும் வெகு விமர்சையாகக் கொண்டாடப்படுகிறது. இந்த பண்டிகையில், மக்கள் தங்கள் வீடுகளில் வண்ண கோலங்களிட்டு, இனிப்புகள் செய்து, பண்டிகையை வெகு சிறப்பாகக் கொண்டாடுவர். இதில், முக்கியமான ஒன்று, பொங்கல் பண்டிகையின் வாழ்த்துக்களை பரிமாறிக் கொள்வர். இதில், தைப் பொங்கல் திருநாளில் பகிர்ந்து கொள்ளப்படும் வாழ்த்துக்களைக் காண்போம்.
ஆதவனுக்கு நன்றி சொல்லிடுவோம்... அகமகிழ் பொங்கலை நம் உறவுகளோடு கொண்டாடிடுவோம்.....! இனிய பொங்கல் நல்வாழ்த்துக்கள்.
புதுமை பொங்க, இனிமை தங்க... செல்வம் பொங்க, வளமை தங்க..
அனைவருக்கும் இனிய பொங்கல் நல்வாழ்த்துக்கள்.
தைத்திருநாளாம் இந்தப் பொங்கல் திருநாள் உங்கள் வாழ்வில் அனைத்து விதமான செல்வத்தையும் என்றும் குறையாத அன்பையும் கொண்டு வரும் புதிய நாளாக அமைய இனிய பொங்கல் வாழ்த்துக்கள்...!
அனைவருக்கும் இனிய பொங்கல் வாழ்த்துக்கள்....!
நல்வாழ்வு பொங்க இல்லத்தில் சுவையாறு தங்க.. இந்த நாள் போல் எந்நாளும் மகிழ்வுடன் வாழ.... அனைவருக்கும் பொங்கல் வாழ்த்துக்கள்..!
Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…