நாம் எதனால் குடியரசு தினம் கொண்டாடுகிறோம் தெரியுமா? சுமார் 300 ஆண்டுகளுக்கு மேல் வெள்ளையர்களின் அராஜகத்தில் பல கொடுமைகளை மேற்கொண்டனர் நம் இந்தியர்கள். அவர்கள் அனுபவித்த கஷ்டங்களுக்கு பலனாக போராட்டங்களால் நமக்கான சுதந்திரத்தை வென்றனர். இந்த போராட்டத்தில் ஆண்கள், பெண்கள், குழந்தைகள், பெரியவர்கள் என்று அனைவரும் கலந்து கொண்டு நம் நாட்டிருக்காக தங்கள் உயிரை இழந்தனர். 1947 ஆம் ஆண்டு நமக்கு சுதந்திரம் கிடைத்தாலும் நமக்கான அரசியலமைப்பு 1950 இல் தான் உருவாக்கப்பட்டது. அன்று முதல் ஒவ்வொரு ஆண்டும் ஜனவரி 26 அன்று குடியரசு தினமாக கொண்டாடப்படுகிறது.
Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…