தைத் திருநாள், தமிழர்களின் திருநாள் எனக் கொண்டாடப்படும் நன்னாள் ஆகும். பொங்கல் விழாவானது, போகிப் பண்டிகை, சூரியப் பொங்கல், மாட்டுப் பொங்கல், காணும் பொங்கல் எனக் கொண்டாடப்படுகிறது. அந்த வகையில், பொங்கல் பண்டிகையின் ஒவ்வொரு நாளுக்கும் நம்முடைய வாழ்த்துக்களைப் பகிர்ந்து, இந்த சிறப்பான பொங்கல் திருவிழாவைக் கொண்டாடுவோம். பொங்கல் விழாவில் உழவர்களின் சிறப்பைப் போற்றும் வகையில் மாட்டுப் பொங்கல் கொண்டாடப்படுகிறது. இதில் மாட்டுப் பொங்கல் பண்டிகைக்கான வாழ்த்துக்களைப் பகிர்வோம்.
நம் விவசாயிகளும், விளை செல்வங்களும் செழிப்புடன் என்றும் நிறைந்திருக்க அனைவருக்கும் இனிய மாட்டுப் பொங்கல் நல்வாழ்த்துக்கள்
அன்பின் ஒவ்வொரு நிறமும் உங்கள் வீட்டையும் இதயத்தையும் நிறைய மகிழ்ச்சியுடன் நிரப்பட்டும். அனைவருக்கும் இனிய மாட்டுப் பொங்கல் நல்வாழ்த்துக்கள்.
இந்த அழகான பண்டிகை உங்கள் வாழ்க்கையில் வெற்றியையும், மகிழ்ச்சியையும், புன்னகையையும் தரட்டும். உங்களுக்கும் உங்கள் குடும்ப குடும்பத்தினருக்கும் எனது அன்பான மாட்டுப் பொங்கல் வாழ்த்துக்கள்.
எண்சாண் உடலின் ஒரு சாண் வயிற்றுக்கு தடையின்றி உணவு கொடுத்த,
உழவுக்கும், உழவருக்கும்! இருவருக்கும் உதவிய மாட்டுக்கும்,
இயற்கைக்கும், நன்றி சொல்லும் திருநாளே நம் பொங்கல் திருநாள்.
மாட்டுப் பொங்கல் கடவுளுக்கு நன்றி செலுத்துவதற்கும் பிரார்த்தனை செய்வதற்கும் ஏற்ற நாள் ஆகும். அனைவருக்கும் இனிய மாட்டுப் பொங்கல் நல்வாழ்த்துக்கள்
Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…