முருகப் பெருமானின் ஆசி பெற, தைப்பூச திருநாளன்று காவடி எடுத்து, அலகு குத்தி வழிபடுவர். தை மாதத்தில் பௌர்ணமி தினமும், பூச நட்சத்திரமும் ஒன்றாக வருவதைக் கொண்டாடும் விதமாக தைப்பூசம் கொண்டாடப்படுகிறது. இந்த சிறப்பான தினத்தில், முருகப் பெருமான் மட்டுமல்லாமல், சிவபெருமானுக்கும் உரிய அற்புத தினமாக அமைகிறது. இந்த சுப தினத்தில், நம்மைச் சுற்றி உள்ளவர்களுக்கும் முருகனின் ஆசி பெறுவதற்கு இந்த இனிய நாளிற்கான வாழ்த்துக்களைப் பகிரலாம்.
தமிழர் வாழும் நாடுகளில் தைப்பூசத்தைக் கொண்டாடாத நாடில்லை. அனைவருக்கும் இனிய தைப்பூசம் வாழ்த்துக்கள்..!
வெற்றிவேல் முருகனுக்கு அரோகராகரா...!
முருகனின் ஆசியுடன், உங்கள் ஆசை, கனவு நிறைவேற வேண்டி அனைவருக்கும் இனிய தைப்பூச திருநாள் வாழ்த்துக்கள்..!
வேல் உண்டு வினையில்லை..
மயில் உண்டு பயன் இல்லை.!
குகன் உண்டு குறை இல்லை…
கந்தன் உண்டு கவலை இல்லை..!
இனிய தைப்பூச திருநாள் வாழ்த்துக்கள்!
வேல் வேல் வடிவேல்
வேதாந்த வடிவேல்
நாதாந்த முனியும்
நான்மறையும் போற்றும் வேல்
தேவி அவள் தந்த வேல்
தேவர் மூவர் போற்றும் வேல்
குழந்தை குமார வேல்
குன்றுதோரும் நின்ற வேல்.!
இனிய தைப்பூசம் நல்வாழ்த்துக்கள்..!
முருகப் பெருமான் அருள் ஆசியுடன், இந்த நாள் இனிய நாளாக அமையட்டும்.!
இனிய தைப்பூசம் நல்வாழ்த்துக்கள்!
Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…