செங்கல்பட்டு அருகே மதுராந்தகத்தில் ஏற்பட்ட பேருந்து விபத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 7 ஆக அதிகரித்துள்ளது.
செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகம் அருகே தொழுப்பேடு எனும் இடத்தில் தேசிய நெடுஞ்சாலையில் லாரி மீது அரசுப் பேருந்து மோதிய விபத்தில் நேற்று 6 பேர் சம்பவ இடத்திலையே உயிரிழந்தனர். மேலும் பலர் படுகாயமடைந்த நிலையில் அவர்கள் மீட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தனர்.
இதையும் படிங்க : அரசு பள்ளிகளில்.. பள்ளிக்கல்வித்துறை அதிரடி அறிவிப்பு!!
இந்நிலையில் அதில் சிகிச்சை பலனின்றி மேலும் ஒருவர் உயிரிழந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இதையும் படிங்க : சம்பளத்திலும் கமல்தான் டாப்! ரஜினியை விட அதிக சம்பளம் வாங்கும் கமல்ஹாசன்!
இதற்கிடையே விபத்தை ஏற்படுத்திவிட்டு தலைமைறைவாகிய டிரைவர் முரளி என்பவர் போலீஸ் நிலையத்தில் இன்று சரணடைந்தார். இதையடுத்து அவர் கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.
இதையும் படிங்க : நாளை பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை.. இந்த மாவட்டத்தில் மட்டும்!!
Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…