தமிழர்களின் பாரம்பரிய பண்டிகை என்றால் அது பொங்கல் திருநாள் தான். முதல் நாள் போகி பொங்கல், இரண்டாம் நாள் தைப் பொங்கல், மூன்றாம் நாள் மாட்டுப் பொங்கல், நான்காம் நாள் காணும் பொங்கல் என நான்கு நாட்கள் கொண்டாடப்படும் இந்த பொங்கல் பண்டியானது எப்போதும் மார்கழி கடைசி நாளில் இருந்து கொண்டாடப்படுகிறது. ஒவ்வொரு முறை பொங்கல் பண்டிகை வரும்போதும் அனைவருக்கும் மனதில் ஒருவிதமான உற்சாகம் பிறக்கும்.
அதிலும் முதல் நாள் பண்டியகையான போகியன்று, அந்த ஆண்டு முழுக்க அணிந்த உடைகள், பழைய வைக்கோல் போன்றவை எல்லாம் தீயிட்டு எரித்துவிட்டு, புதியவைகளை ஏற்கும் நாளாக கொண்டாடப்படுகிறது. இந்த அற்புதமான நாளில் பழைய துக்கங்கள், கோபம், வெறுப்பு அனைத்தையும் தீயில் எரித்துவிட்டு, அன்பான குடும்பத்தோடு மகிழ்ச்சியாக கொண்டாடுவோம்.
பழைய துக்கங்கள் எல்லாம் பறந்தோடட்டும்...
புதிய புதிய சந்தோஷங்கள் பொங்கிப் பெருகட்டும்..
அனைவருக்கும் போகி நல்வாழ்த்துக்கள்!
போட்டி, பொறாமை, கோபம் ஆகியவற்றை தீயிட்டு..
பாசம், அன்பு, கருணை, நேசம் ஆகியவற்றைப் புகுத்தும் நாள் இது..
அனைவருக்கும் இனிய போகி பண்டிகை வாழ்த்துக்கள்!
போகி உங்கள் வாழ்வின் நல்ல சந்தர்ப்பத்திற்கு ஒரு தொடக்கமாக இருக்கட்டும்..
கடந்த காலத்தை விட்டுவிட்டு சிறந்த எதிர்காலத்திற்காக முன்னேறுங்கள்..
அனைவருக்கும் இனிய போகி நல்வாழ்த்துக்கள்!
பழையனவாம் குரோதம், வெறுப்பை களைந்து,
புதியனவாம் அன்பு, பாசம் வளர்ப்போம்..
அனைவருக்கு போகி திருநாள் வாழ்த்துக்கள்!
Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…