உலகில் உள்ள அனைத்து சமயத்தினரும் சில பண்டிகைகளை முக்கியமாக கொண்டாடுவார்கள். அந்த வகையில் கிறிஸ்துவர்கள் கொண்டாடும் மிக முக்கிய பண்டிகை தான் புனித வெள்ளி. அன்றைய தினத்தில் மனிதர்களின் பாவங்களை போக்கும் வகையில் இயேசு அவர்கள் சிலுவையில் மறைந்தார். அவர் மேற்கொண்ட துன்பங்கள் மற்றும் வாழ்க்கை பற்றிய அவரின் எண்ணங்களை நினைவு கூறும் வண்ணம் மக்கள் விரதம் இருப்பார்கள்.
நம் பாவங்கள் சாபங்கள் எல்லாம் சிலுவையில் சுமந்து மரித்தார் இயேச.
Happy Good Friday!!
விண்ணின் மைந்தன் மண்ணில் பிறந்து நம் பாவங்களை போக்க மரித்த தினம் இன்ற...
இனிய புனித வெள்ளி வாழ்த்துக்கள்
இந்த புனிதமான நாளில் இயேசு கிறிஸ்துவை நினைவு கூறுவோம்...
Happy Good Friday....!!
அன்பு மற்றும் கருணையின் மறு உருவம் நம் இயேசு
நம் தேடல் அவர்காக இருந்தால் நம் வழியும் ஒளியும் அவராக இருப்பார்
இனிய புனித வெள்ளி வாழ்த்துக்கள்!!
Happy Good Friday....!
Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…