உலகத்தின் மிகவும் மென்மையான விஷயம் காதல். உருவம் இல்லாமல் வெறும் உணர்வுகளை மட்டும் கொண்ட இந்த காதலுக்கு சக்தி அதிகம். காதலுக்கு இனம், மதம், மொழி, பாலினம் என்று எந்த லிமிட்டும் கிடையாது. ஆகையால் தான் காதல் மிகுந்த மகிழ்ச்சியை வாழ்க்கையில் தருகிறது. பிப்ரவரி 14 ஆம் தேதி காதலர் தினத்திற்கான கொண்டாட்டங்கள் நடைபெறும். ஆனால் அதற்கு முந்தின வாரம் முழுவதும் காதலை கொண்டாடும் விதமாக தனி சிறப்புக்கள் உள்ளன. அதில் ஒன்று தான் "ப்ரோபோசல் டே". நாளை பிப்ரவரி 8 ஆம் தேதி நாம் காதலிக்கும் நபரிடம் நம்முடைய காதலை வெளிப்படுத்தும் நாளாகக் கொண்டாடப்படுகிறது.
Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…