நம்முடைய வாழ்க்கையில் பல பெண்கள் நம்மை கடந்து போயிருப்பார்கள். அவர்களுள் நமக்கு மிகவும் ஸ்பெஷலாக இருப்பவர்கள் அம்மா, அக்கா, தங்கை, மனைவி, காதலி, பாட்டி ஆகியோர். இவர்கள் இல்லாமல் நம்மால் வாழ்க்கையை வாழ முடியுமா என்று கேட்டால் நிச்சயம் கிடையாது. அப்படி நமக்கு என்ன வேண்டும், என்ன வேண்டாம் என்று பார்த்து பார்த்து கவனிக்கும் அவர்கள் தங்களை கவனிக்க மறந்துவிடுகின்றனர். அவர்கள் நமக்காக செய்தவைகளுக்கு அவர்களை பாராட்டும் வகையில் மார்ச் 8 ஆம் தேதி உலக மகளிர் தினம் கொண்டாடப்படுகிறது.
Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…