உலகம் முழுவதும் மார்ச் 8ஆம் தேதி சர்வதேச மகளிர் தினம் கொண்டாடப்படுகிறது. தோல்விகளை கண்டு துவண்டு விடாது அதனை எதிர்கொண்டு வாழ்வில் சாதனை படைக்கும் பெண்களின் பெருமை கொண்டாடும் வகையில் இந்த நாள் அனுசரிக்கப்படுகிறது. அத்தகைய சிறப்புமிக்க நாளில் அனைத்துலக பெண்களுக்கும் மகளிர் தின வாழ்த்துக்களை மகிழ்ச்சியடைகிறோம்.
நீ உனக்கென வாழ்வது எப்போதோ?
உண்மையான மாற்றம் வரும் அப்போது..
பெண் என்பவள் மெழுகுவர்த்தி போன்றவள்..
உருகவும் தெரியும்..
உருக்கவும் தெரியும்..
மங்கையராய் பிறப்பதற்கே
மாதவம் செய்திடல் வேண்டுமம்மா!
மகளிர் தின வாழ்த்துக்கள்!
Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…