மங்களகரமான சோபகிருது வருடம் புரட்டாசி மாதம் 05 ஆம் நாளுக்கான [22 செப்டம்பர் 2023, வெள்ளி] மேஷம், ரிஷபம், மிதுனம், கடகம், சிம்மம், கன்னி, துலாம், விருச்சிகம், தனுசு, மகரம், கும்பம், மீனம் ராசிகளுக்கு உண்டான பலன்கள் எப்படி இருக்கும் என்பதை தெரிந்துக் கொள்வோம்.
நல்ல நேரம்
காலை: 09.15 - 10.15 மணி வரை
மாலை: 04.45 - 05.45 மணி வரை
ஒப்பந்தப் பணியில் இருப்பவர்களுக்கு லாபம் உண்டாகும். வாழ்க்கைத் துணைவருடன் இருந்து வந்த கருத்து வேறுபாடு குறையும். வெளிவட்டாரத்தில் மதிப்பு அதிகரிக்கும். கடன் பிரச்சனை குறையும். உடன் பிறந்தவர்களுடன் வெளியூர் பயணங்கள் செல்லும் வாய்ப்பு அமையும்.
உத்தியோக பணியில் அனுசரித்துச் செல்லவும். எதிர்பாராத பயணங்களால் அலைச்சல் உண்டாகும். வர்த்தகம் முதலீட்டில் கவனமாக இருக்கவும். மனதில் நினைத்த காரியங்களை செய்து முடிப்பீர்கள். வாழ்க்கைத் துணையுடன் கருத்து வேறுபாடு வந்து நீங்கும்.
நீண்ட நாள் கவலையில் இருந்து விடுதலை கிடைக்கும். சிந்தனையின் போக்கில் மாற்றம் ஏற்படும். எடுக்கும் முயற்சியில் குடும்ப உறுப்பினர்களின் ஆதரவு கிடைக்கும். எதிர்பார்த்திருந்த உதவி வந்து சேரும். சுபகாரிய செயல்களில் எதிர்பார்ப்புகள் நிறைவேறும். பிரபலமானவர்களின் அறிமுகம் கிடைக்கும்.
பேச்சில் அனுபவ அறிவு வெளிப்படும். வியாபாரத்தில் புது வாடிக்கையாளர்களின் அறிமுகம் கிடைக்கும். அக்கம் - பக்கம் வீட்டாருடன் இருந்த கருத்து வேறுபாடு குறையும். குடும்ப உறுப்பினர்களின் எண்ணத்தை அறிந்து நிறைவேற்றுவீர்கள். எதிர்பாராத சில உதவிகளின் மூலம் மாற்றம் ஏற்படும்.
நினைத்த காரியத்தை செய்து முடிப்பீர்கள். தாயாருடன் இருந்து வந்த கருத்து வேறுபாடு நீங்கும். மனதை உறுதி வந்த விஷயங்களுக்கு முக்கிய முடிவினை எடுக்கும் சூழல் உண்டாகும். உடன் பிறந்தவர்கள் ஆதரவாக இருப்பார்கள். கலைபொருட்கள் மீது ஆர்வம் அதிகரிக்கும்.
கல்விப் பணியில் மேன்மை உண்டாகும். வியாபார பணியில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். உத்தியோகத்தில் இருந்து வந்த தடைகளை அறிந்து கொள்வீர்கள். தாய்வழி உறவினர்களிடம் அனுசரித்துச் செல்லவும். வழக்கு விஷயத்தில் எதிர்பார்த்த முடிவு கிடைக்கும். சிறு தொழில் சார்ந்த சிந்தனை மேம்படும்.
புதிய டெக்னாலஜி கருவி மீது ஈடுபாடு உண்டாகும். பயணங்களில் இருந்து வந்த தாமதங்கள் குறையும். மனை தொடர்பான விஷயத்தில் பொறுமை வேண்டும். உறவினர்களின் எண்ணத்தை புரிந்து கொள்வீர்கள். விலை உயர்ந்த பொருட்கள் மீது ஆர்வம் அதிகரிக்கும்.
வீட்டின் தேவைகளை அறிந்து நிறைவேற்றுவீர்கள். புதிய நபர்களின் நட்பு கிடைக்கும். குடும்ப உறுப்பினர்களிடம் மனம் விட்டுப் பேசுவது நல்லது. செயல்பாடுகளில் தனித்தன்மை மேம்படும். உடன் இருப்பவர்கள் பற்றிய புரிதல் ஏற்படும். நிலுவையில் இருந்த தனவரவு வந்து சேரும்.
நெருக்கமானவர்கள் பற்றிய புரிதல் மேம்படும். சக ஊழியர்களிடம் அனுசரித்தச் செல்லவும். குழந்தையின் தேவையை அறிந்து நிறைவேற்றுவீர்கள். சூழ்நிலைக்கு ஏற்ப செயல்படுவது நல்லது. முன்கோபத்தால் சிலரின் நட்பை இழக்கும் சூழல் உண்டாகலாம்.
சுபகாரியம் தொடர்பான அலைச்சல் உண்டாகும். உடல் ஆரோக்கியத்தில் விழிப்புணர்வுடன் இருக்கவும். வழக்கு விஷயத்தில் மாற்றம் உண்டாகும். வியாபாரத்தில் லாபம் அதிகரிக்கும். பெற்றோர்களின் ஒத்துழைப்பு கிடைக்கும். செயல்படுத்தும் அணுகுமுறையில் மாற்றம் ஏற்படும்.
எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும். உடலில் இருந்த சோர்வு நீங்கும். உயர் அதிகாரிகளின் ஒத்துழைப்பு கிடைக்கும். கணவன் - மனைவி இடையே இருந்த கருத்து வேறுபாடு குறையும். குடும்ப உறுப்பினர்களை அனுசரித்துச் செல்லவும். வியாபாரத்தில் லாபம் அதிகரிக்கும்.
குடும்பத்தில் இருக்கும் பெரியவர்களிடம் கலந்து ஆலோசித்து முக்கிய முடிவை எடுக்கவும். எதிர்பார்த்த உதவிகள் சாதகமாகும். உங்களின் தேவையை புரிந்து நண்பர்கள் நிறைவேற்றுவார்கள். அரசு சார்ந்த பணியில் ஆதாயம் ஏற்படும்.
Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…