Onam Special Pookalam Designs 2022: கேரளத்து மக்களால் கொண்டாடப்படும் முக்கிய பண்டிகைகளில் ஒன்று திருவோணம். இந்த பண்டிகையை கேரளத்து பெண்கள் பாரம்பரிய ஆடையான கசவு புடவையினையும், ஆண்கள் வேஷ்டி சட்டையும் அணிந்து கொண்டு பாரம்பரியத்துடன் பத்து நாட்கள் வெகுவிமர்சியாகக் கொண்டாடுவார்கள்.
இந்த மங்களகரமான நாளில் கேரள தேசத்து அரசன் மகாபலி மன்னனை வரவேற்கும் விதமாக ஒவ்வொரு வீட்டு வாசலிலும் மலர்களால் ஆன அத்தப்பூ கோலம் போடுவது விஷேசம்.
இந்த ஆண்டு ஆகஸ்ட் 30 ஆம் தேதி முதல் செப்டம்பர் 8 ஆம் தேதி வரை கொண்டாடப்படுகிறது.
கேரளா மட்டுமின்று கேரள மக்கள் வசிக்கும் பல்வேறு மாநிலங்களிலும் ஓணம் கொண்டாடப்படுகிறது
இவ்வாண்டு ஓணம் பண்டிகையை புதுப்புது அத்தப்பூ கோலங்களால் உங்க வீட்டை அழகரியுங்கள்.
Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…